ஊரடங்கு தளர்வுகள் அதிகரித்து நகரங்களிலும் பொருளாதார நடவடிக்கைகள் தொடரும் : அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நாடு முழுவதும் ஊரடங்கு மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வழி என்பதால் உலகமே அதைப் புகழ்ந்துள்ளது. ஆனால் இதற்குப் பிறகும் நிரந்தரமாக ஊரடங்கை வைத்திருக்க...
On

கல்லூரி கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கல்லூரிகளில் பயிலும் கடைசி ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் ஜூன் மாதத்திலேயே தேர்வு...
On

ஏப்ரல் 20க்கு பின் எவையெல்லாம் இயங்கலாம் – முழுப்பட்டியல்

ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை – மத்திய அரசு...
On

ஊரடங்கு வழிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும்...
On

பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக, மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டு மக்கள் இடையே சுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற பிரதமர் மோடியின் பேச்சில்...
On

தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

இது தொடர்பான அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் – பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் மீண்டும் அமலில்...
On

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் பெருமக்கள் கொண்டாடி வரும் சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அனைவர் வாழ்விலும் நலமும் வளமும் பெருகிட...
On

பிரதமர் நரேந்திர மோடி விளக்கு ஏற்றி பிரார்த்தித்தார்

நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு...
On

சென்னையில் நாளைய மின்தடை (28.02.2020)

சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்...
On

நாளைய (27.02.2020) மின்தடை பகுதிகள்

வியாழக்கிழமை (27.02.2020) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அலமாதி பகுதி: பங்காருபோட்டை,...
On