வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும்...
கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் அடுத்த 2 மணி...
பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள் உள்பட மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது. முழுஊரடங்கு அமலில் உள்ள நாள்களில், உணவகங்களில் காலை...
18 வயது மேற்பட்டவர்களுக்கு மே 1ம் தேதி இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.. இதனால் ஏராளமான இளைஞர்கள் தடுப்பூசி மையங்களில் குவிய வாய்ப்பு உள்ளது. இதை...
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 23) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:...
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னையில் ஏப்ரல் 23-ம் தேதி அன்று காலை...