கஜா புயல்: சென்னையில் தயார் நிலையில் 176 நிவாரண முகாம்கள்

கஜா புயல் காரணமாக சென்னையில் மேலும் 2 நாள்களுக்கு மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைப்பதற்காக 176 நிவாரண முகாம்கள், உதவி மையங்கள் தயார்...
On

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக அரசு செய்துவரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கஜா புயலால் பாதித்த...
On

கஜா புயல் காரணமாக தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால்...
On

கஜா புயல் நாளை கரையை கடக்கிறது – 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து...
On

5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் கடலூருக்கும்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 13) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 ம், சவரனுக்கு ரூ 120 ம் குறைந்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

மெட்ரோ ரயில் இணைப்பு ஷேர் ஆட்டோக்கள், கால் டாக்ஸிகளின் கட்டணம் பாதியாக குறைப்பு

மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்பாட்டில் இருக்கும் இணைப்பு வாகன சேவையான ஷேர் ஆட்டோக்கள், கால் டாக்ஸிகளில் கட்டணம் சனிக்கிழமை பாதியாக குறைத்து அறிவிப்பு வெளியானது. இதனால் ரூ.10-ஆக இருந்த ஷேர்...
On

அரசுப் பேருந்துகளில் ஒரே நாளில் சென்னை திரும்பிய 2.13 லட்சம் பயணிகள்

தீபாவளியை அடுத்து சொந்த ஊர்களில் இருந்து ஒரே நாளில் 2.13 லட்சம் பயணிகள் சென்னை திரும்பியுள்ளனர் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியது:...
On

சென்னையில் வீடு கட்டும் தள பரப்பளவு குறியீடு அதிகரிப்பு

சென்னையில் வீடு கட்ட அனுமதிக்கப்படும் எஃப்.எஸ்.ஐ. எனப்படும் தள பரப்பளவு குறியீடு 2 மடங்காக அதிகரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு, தள பரப்பளவு...
On

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பத் தொடங்கினர்

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற மக்கள் நேற்று அதிகாலை முதல் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். அவர்களின் வசதிக்காக வரும் 10-ம் தேதி வரை மாவட்ட தலை நகரங்களில்...
On