மழைக்கால விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
மழைக்கால விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தற்போது வடகிழக்கு...
On