முக்கியச் செய்திகள் பராமரிப்பு பணிகளுக்காக நாளை முதல் மின்சார ரயில் சேவை ரத்து என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது!

சென்னை கடற்கரை – தாம்பரம் -செங்கல்பட்டு வழிதடத்தில் புறநகர் ரயில்கள் நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை வழக்கம் போல் இயங்கும்… இரவு 10:30 மணி...
On

சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே நாளை முதல் 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தம் !!

சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்...
On

சென்ட்ரல் – திருநெல்வேலி சிறப்பு ரயில்… தென் மாவட்ட பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு !

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த சிறப்பு ரயில் இன்று இரவு 11.20 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 11.20 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்...
On

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் இன்று ரத்து!!

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.35 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06012), திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம்- நாகர்கோவில்...
On

மின்சார ரயில்கள் நாளை ரத்து!!

எழும்பூர் பணிமனையில் சிறிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை காலை 7:45 மணி முதல் இரவு 7:45 மணி வரை, அப்பகுதியில் மின்சார விநியோகம்...
On

ரயில் நிலையம் மறுகட்டமைப்பு பணி காரணமாக எழும்பூர் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுகட்டமைப்பு பணி நடைபெறுவதால் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையம் அருகில் இருந்த பேருந்து நிலையம் தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது....
On

கோடை விடுமுறை காலத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

வரும் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்வோர், விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும்...
On

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து டிச.22, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு...
On

சென்னை – தூத்துக்குடி இடையே ரயில் போக்குவரத்து தொடங்கியது!

சென்னை – தூத்துக்குடி இடைய 4 நாட்களுக்கு பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது.. நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணியளவில் தூத்துக்குடி சென்றடைந்தது.
On

மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து!

மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்வதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. கனமழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள்...
On