கோவை – சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, சேலம் ரயில்வே...
தைப்பூச, இருமுடி விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ரயில்நிலையத்தில் 43 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் இருமுடி மற்றும்...
பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (நவ.29) முதல் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்...
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று (17.11.23) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக் கட்டணத்தில் இன்று (17.11.23) இரவு 11.55...
சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை...
தீபாவளியை முன்னிட்டு நாகா்கோவிலிலிருந்து பெங்களூருக்கு இன்று (07.11.2023) முதல் நவ.22-ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: நாகா்கோவிலிலிருந்து...
சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே தற்போது 2 பாதையில் புறநகர் ரயில்களும், ஒருபாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில்பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை...
வேளச்சேரி-பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைப்பதற்கான பறக்கும் ரயில் வழித் தடத்தில் 3 இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டுஉள்ள நிலையில், எஞ்சிய 3 இரும்பு தூண்கள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. சென்னை...
பராமரிப்புப் பணி காரணமாக சனி, ஞாயிறுக்கிழமைகளில் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 26 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்...
சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையில் திங்கள்கிழமை (23.10.2023) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை...