செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் வரை இயக்கம்..செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *