வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்புச் சலுகை

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு தமிழக அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி உள்ளது....
On

சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம் – 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு

சென்னையில் இன்று தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வேலைவாய்ப்பு அலுவலங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன....
On

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..!

இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரு வருடங்களில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது. இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி.எம்.ஐ.இ. என்ற அமைப்பு நடத்திய...
On

மொழிபெயர்ப்பாளர் வேலை மத்திய அரசுத் துறையில் விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ளது. வேலையின் பெயர்கள் பின்வருபவை மொழிப்பெயர்ப்பாளர், இளநிலை மொழிப்பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப்பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது....
On

மாவட்ட நீதித்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

தேனி மாவட்ட நீதித்துறையில் காளியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 80 பதவி: ஓட்டுநர் (Driver)...
On

கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி வேலை

கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய கடற்படை பிளஸ் டூ முடித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் ‘பி.டெக் கேடட்...
On

ரூபாய் நோட்டு அச்சகத்தில் சூப்பிரவைசர் வேலை

அனைவராலும் ஸ்பிம்சில் என அழைக்கப்படும் ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி, நலத்துறை அதிகாரி, சூப்பிரவைசர், இளநிலை அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன்...
On

சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி, நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும்...
On

தொழிலாளர் மட்டத்தில் வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்பு: ஜப்பான் அரசு முடிவு

டோக்யோ: வெளிநாட்டினருக்கு தொழிலாளர்கள் மட்டத்தில் வேலைவாய்ப்பு அளிக்க ஜப்பான் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பான் நாட்டினர் என்றாலே உழைப்பாளிகள் என உலகம் போற்றுவது வழக்கம். ஜப்பான் நாட்டில் வெளிநாட்டினருக்கு பணி...
On

சார்பு ஆய்வாளர் பணியிட தேர்வு முடிவு வெளியீடு

தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர்...
On