திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயிலில் மேளதாளங்கள் முழங்க பரமபத வாசல் திறக்கப்பட்டது..அதிகாலை முதலே 1500 பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
On

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் 2.55 கோடி பேர் சாமி தரிசனம்!!

ஏழுமலையான் கோயிலில் 2024 ஆம் ஆண்டில் 2.55 கோடிக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.1365 கோடி உண்டியலில் காணிக்கை
On

வடபழனி முருகனை நள்ளிரவு 12 மணி வரை தரிசிக்கலாம்!!

சென்னையில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு வரை தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
On

திருவண்ணாமலை மஹா தீபம் நிறைவு!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கடந்த டிசம்பர் 13ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம், 11 நாட்கள் எரிந்து நேற்றிரவுடன் நிறைவடைந்தது.
On