ஆகஸ்ட் 2024 பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செய்ய ஏற்ற நேரம்!

ஆகஸ்ட் 2024 பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செய்ய ஏற்ற நேரம் இது தான் இன்று ஆகஸ்ட் 19ம் தேதி காலை 03.04 மணிக்கு துவங்கி, இரவு 11.55 மணிக்குள்...
On

‘அறுபடை வீடுகளுக்கு’ சிறப்புப் பேருந்து சேவை திட்டம்!

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ‘அறுபடை வீடுகளுக்கு’ சிறப்புப் பேருந்து சேவை வழங்கும் திட்டம். 4-5 நாட்களில் அறுபடை வீடுகளை சென்னையிலிருந்து புறப்பட்டு திருத்தணி, சுவாமிமலை, பழனி,...
On

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று 45 ஆயிரம் பக்தர்கள், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
On

ஆடிக் கிருத்திகை – திருத்தணியில் குவியும் பக்தர்கள்!!

ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து முருக பக்தர்கள் குவிந்தனர்; பக்தர்கள் காவடி ஏந்தி...
On

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. கனமழையிலும் பக்தர்கள் அங்கு குவிந்தனர். இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தினமும் காலை 5.20...
On

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாத தரிசனத்துக்கு டிக்கெட் வெளியிடும் தேதிகள் அறிவிப்பு!

அக்டோபர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறும் வி.ஐ.பி. தரிசன...
On

ஆடி மாதத்தை முன்னிட்டு கட்டணமின்றி 1,000 பேரை ஆன்மிகப் பயணம் அழைத்து செல்வதற்கு திட்டம்!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு 1,000 மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை, திருச்சி,...
On

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
On