இந்திய ஊடக உச்சி மாநாடு 2024 செப்டம்பர் 27, 2024 அன்று கொச்சியில் நடைபெறுகிறது!!

Fourth Dimension Media Solutions தெற்கின் 5வது சீசனை வழங்குகிறது. இந்திய ஊடக உச்சி மாநாடு 2024 செப்டம்பர் 27, 2024 அன்று கொச்சியில் நடைபெறுகிறது!! இந்தியாவின் மிகப்பெரிய மீடியா...
On

சென்னை வெளிவட்டச் சாலை பகுதிகளின் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்த திட்டம் தயாரிப்பு!

சென்னை வெளிவட்டச் சாலையில் மீஞ்சூர், செங்குன்றம், பூந்தமல்லி, வண்டலூர் பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக CMDA உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா...
On

சென்னையில் நீர்நிலைகள் மேம்பாடு குறித்து மாநகராட்சி மேயர் பிரியா ஆலோசனை!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புற சுற்றுச்சூழல் மேம்பாடு, நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், அமெரிக்க...
On

அறநிலையத் துறை சார்பில் பழநியில் இன்று முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்!

தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும்,...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6695.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6660.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

குமரி கடலில் நீர் மட்டம் தாழ்வு காரணமாக இன்று காலை 12.00 மணிக்கு பிறகு கடலின் தன்மையைப் பொறுத்து சுற்றுலா படகு சேவையைத் தொடங்க வாய்ப்புள்ளது என பூம்புகார் கப்பல்...
On

விநாயகர் சிலைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீட்டுள்ளது மாசு கட்டுப்பாட்டு வாரியம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

37 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8,000 கன அடியாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
On

சென்னையின் முக்கியமான மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் நாளை செயல்படாது!

பராமரிப்பு பணி காரணமாக அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் நாளை (24.08.2024) செயல்படாது என குடிநீர் வாரியம் தகவல்.
On