தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து!

தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும்...
On

100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 71 வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக...
On

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருத்தணி ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29 ஆம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை)...
On

தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14ம் தேதி வரை ரத்து!

தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1முதல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
On

சென்னையில் விரைவில் BSNL 4ஜி சேவை!

சென்னையில் விரைவில் BSNL 4ஜி சேவை வழங்கப்பட உள்ளது. இதற்காக 2,114 டவர்கள் நிறுவும் பணி நடைபெற உள்ளது. இந்த டவர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நிறுவப்பட உள்ளன.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜூலை 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6465.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6415.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜூலை 26) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6415.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6430.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய்...
On

“மார்ச் முதல் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும்”

அடுத்தாண்டு மார்ச் முதல் கிளாம்பாக்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்; பணிகளை...
On

பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணி 2026 ஜனவரியில் தொடக்கம்!

பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகள் 2026 ஜனவரி மாதம் தொடங்கும் என தகவல் கட்டுமானப் பணிகள் முடிந்து 2029இல் விமான நிலையம் திறக்கப்படும் என டிட்கோ தரப்பு தகவல்...
On