சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி: நேற்று இரவுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்தது

தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட, ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களுடனும் ஆலோசனை...
On

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: பல்கலைக்கழக மானியக்குழு

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவிட்டுள்ளது. கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின்...
On

பச்சை மண்டலத்தில் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கலாம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளி காட்சி மூலம் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க...
On

ஆன்லைனில் யோகா: ஸ்ரீரவிசங்கர்ஜி ஏற்பாடு

உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஆன்லைனில் யோகா மற்றும் மூச்சு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இன்று வாழும் கலை அமைப்பு வெளியிட்ட...
On

மாலை 5 மணி வரை கடை திறக்கலாம்: தமிழக அரசு புதிய அறிவிப்பு!

சென்னை, கோவை, மதுரையில் இன்றுடன் முழு பொது முடக்கம் நிறைவடைகிறது. சேலத்தில் நேற்றே முடிந்து இன்று காலை கடைகள் திறக்கப்பட்டன. நான்கு நாள்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம்...
On

இன்று மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை

சென்னையில் இன்று (ஏப்ரல் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,442 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,424 ஆக இருந்தது. இன்று தங்கத்தின்...
On

ஐடி., பிபிஓ., பணியாளர்கள் ஜூலை 31 வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்

ஐடி., தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ., கால்செண்டர் ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றும் நடைமுறை, வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை நேற்று மத்திய தகவல் தொழில்நுட்ப...
On

ஊரடங்கு காலத்தில், சென்னை மாநகராட்சிக்குள் பசியோடு எவரும் இருக்கக்கூடாது: சென்னை மாநகராட்சி

ஊரடங்கு காலத்தில், சென்னை மாநகராட்சிக்குள் பசியோடு எவரும் இருக்கக்கூடாது: சென்னை மாநகராட்சி
On

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி “ஆரோக்கியம்” – தமிழக அரசு சிறப்பு திட்டம்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி “ஆரோக்கியம்” – தமிழக அரசு சிறப்பு திட்டம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் பற்றிய விவரங்கள்
On

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி

ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
On