சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி: நேற்று இரவுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்தது
தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட, ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களுடனும் ஆலோசனை...
On