தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பிப்ரவரி 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 3 முதல் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
On

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளை முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடக்கம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் நாளை (பிப்ரவரி-01) தொடங்கப்படுகிறது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜனவரி 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5850.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5860.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”- மக்கள் குறைதீர்வு திட்டம் நாளை முதல் அமல்!

மக்களின் குறைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்டம்’ சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை அமல்படுத்தப்படுகிறது.
On

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிப்பு!

தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் இன்று (30-01-2024) முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும்....
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜனவரி 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5860.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5845.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

TNPSC குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பம் இன்று (30.01.2024) வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024 – ஆம் ஆண்டு நடக்க இருக்கும் குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பம் இன்று (30.01.2024) வெளியிட்டது. ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி...
On

திருவண்ணாமலை – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்!

ஆரணி, வந்தவாசி, செய்யாறு, போளூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
On

தென்மாவட்டங்களுக்கு செல்லும் TNSTC பேருந்துகளும் ஜனவரி 30ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும்!

செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
On