‘0’ BALANCE – NO PENALTY !!

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில், சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்கவில்லை என்றால், இனி அபராதம் விதிக்கப்படாது என அறிவிப்பு; இன்று (ஜூன் 1) முதல் இது நடைமுறைக்கு...
On

சென்னையில் ஜூன் 3-ம் தேதி மின்சார பேருந்து சேவை துவக்கம்!!

மின்சார பேருந்துகளில் சிசிடிவி, கூடுதல் இருக்கை, போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். பெரும்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்டு 5 பணி மனைகளில் பேருந்து சார்ஜிங் நிலையங்கள் அமைப்பு.
On

8,144 பேர் பணி ஓய்வு!!

தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். அரசுப் பள்ளி...
On

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்!!

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்; திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு. -சென்னை வானிலை ஆய்வு மையம்.
On

ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு பெறலாம்!!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன்...
On

நகைக்கடன் புதிய விதிகள்-ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை!!

நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை. ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை.
On

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!

நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மே 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8920.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8895.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

வானில் தெரிந்த பிறை..ஜூன் 7 ஆம் தேதி பக்ரீத் கொண்டாட்டம்!!

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை, அடுத்த மாதம் ஜூன் 7 (சனிக் கிழமை) கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவிப்பு.
On

தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி!!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த, 200 கருத்தடை மருத்துவர்கள் நியமனம். ஜூன் முதல் வாரத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், வெறிநோய் தடுப்பூசியும் வழங்கும் பணி தொடங்குகிறது.
On