சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகம் என்ற துணிக் கடையில் தீ விபத்து. 2வது மாடியில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம். தீயணைப்பு...
கொரட்டூர் கல்ச்சுரல் அகாடமியின் 15வது ஆண்டு விழா, நாதோபாஸிகா School of Music உடன் இணைந்து 2025 மே 12 முதல் 18 வரை சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த விழா...
தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பி.ஏ., எல்.எல்.பி., படிப்பில் சேர விண்ணப்ப பதிவு தொடக்கம்; tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளினார். தங்கக் குதிரை வாகனத்தில் வெட்டி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சென்னையில் இன்று (மே 12) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8880.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9045.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 165 ரூபாய்...
சென்னையில் இன்று (மே 09) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9130.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9015.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 115 ரூபாய்...
அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார் . துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை,...
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.