பி.இ, எம்பிஏ பட்டதாரிகளுக்கு கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். மொத்த...
On

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை.

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 147 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்:...
On

கனரா வங்கி புரபேஷனரி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியும் விருப்பமும் உள்ள...
On

இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் வேலை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

“வங்கிகளின் வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 270 பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.”, வங்கிகளின் வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 270 பாதுகாவலர் பணியிடங்களுக்கான...
On

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்புச் சலுகை

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு தமிழக அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி உள்ளது....
On

சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம் – 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு

சென்னையில் இன்று தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வேலைவாய்ப்பு அலுவலங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன....
On

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..!

இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரு வருடங்களில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது. இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி.எம்.ஐ.இ. என்ற அமைப்பு நடத்திய...
On

மொழிபெயர்ப்பாளர் வேலை மத்திய அரசுத் துறையில் விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ளது. வேலையின் பெயர்கள் பின்வருபவை மொழிப்பெயர்ப்பாளர், இளநிலை மொழிப்பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப்பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது....
On

மாவட்ட நீதித்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

தேனி மாவட்ட நீதித்துறையில் காளியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 80 பதவி: ஓட்டுநர் (Driver)...
On

கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி வேலை

கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய கடற்படை பிளஸ் டூ முடித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் ‘பி.டெக் கேடட்...
On