சென்னை வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் வரும் நவம்பர் 2 -ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் பங்கேற்கலாம் என...
வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்பது இலக்காக, ஆசையாக கொண்டுள்ள இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக...
அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்) (முன்னுரிமை பெற்றவர்) மகளிர், (ஆதரவற்ற விதவையர்) என சுழற்சி அடிப்படையில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மூன்றாம் நிலை ஆய்வக நுட்பநர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்ட 687 பேருக்கான நியமன ஆணை சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில்...
வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:...
சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்....
துபாயில் பள்ளி ஆசிரியர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: துபாய் நாட்டில் உள்ள கல்வி நிறுவனத்துக்கு ஆங்கில...
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியர்கள் இந்தப்...
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 2019 ஜனவரி 11-ஆம் தேதி சென்னை பல்லாவரத்தில் நடைபெறவுள்ளது. ராணுவத்தில் ஜூனியர் ஆணையரக அதிகாரி, ஹவில்தார் ஆகிய...