விவசாயம், கால்நடை அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை!

அரியலூரில் செயல்பட்டு வரும் க்ரிஷி வியான் கேந்திராவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் :...
On

ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம் வயது: 01.01.2019 அடிப்...
On

கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனே நிரப்புங்கள்..!

மதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான 814 பணியிடங்களை உடனே நிரப்ப கணினி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகள் கூட்டமைப்பு சார்பில், தருமபுரி,...
On

சென்னை ESIC-ல் 111 பணியிடங்கள்

சென்னை ESIC (Employees’ State Insurance Corporation)-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடம்: சென்னை பணி: Staff Nurse காலியிடங்கள்: 84 சம்பளம்: 44900-142400...
On

நிலக்கரி நிறுவனத்தில் வேலை!

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று மகாநதி கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ‌ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சர்தார், டெபுடி சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது....
On

மத்திய ஆயுத காவல் படையில் வேலை: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆயுத காவல் படையில் (சி.ஆர்.பி.எஃப்) 359 கான்ஸ்டபிள் மற்றும் ஹெட்கான்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்களுக்கான...
On

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஓஎன்ஜிசி) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 422 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு ஆட்கள் தேர்வு...
On

அரசு ஏற்பாட்டில் துபாயில் வேலை

சென்னை: தமிழக அரசின் ஏற்பாட்டில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகள் பணிக்கு தனியார் நிறுவனங்கள் வழியாக இளைஞர்கள் சென்று பணத்தை கொடுத்து ஏமாறுவதை...
On

ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு..! அழைக்கிறது திருச்சி பெல் நிறுவனம்

திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 71 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
On

மெட்ரோ ரயில் பணிகள்: தொழில்துறை அமைச்சர் அறிவுரை

ஏஜி- டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் நடைபெற்று வரும் இறுதிகட்ட கட்டுமானப்பணிகள் உள்பட அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுரை வழங்கினார்....
On