10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வயது: 01.01.2019 அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு

தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிஸிக்கல் மெஷர்மென்ட் டெஸ்ட், டிரேடு டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 500.

கடைசி நாள்: 30.01.2019

விபரங்களுக்கு: https://cpanc.rpfonlinereg.org/document/RPF032018.pdf

ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்க https://cpanc.rpfonlinereg.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *