மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் தயாரிப்பில் கரகாட்டகாரன்-2 தான்! டப்பாங்குத்தா!

சமீபகாலமாக சமூக வலைதங்களில் கரகாட்டகாரன் 2 படம் “டப்பாங்குத்து”என்ற பெயரில் மதுரை சுற்று வட்டார பகுதியில் படமாகி கொண்டிருக்கிறது என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. இது குறித்து டப்பாங்குத்து...
On

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “நம்மால் முடியும்” நிகழ்ச்சி!

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “நம்மால் முடியும்” நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான நீர் நிலைகளை மக்கள் பங்களிப்போடு மீட்டெடுத்து வரும் செயல்பாடுகளை நிகழ்ச்சியாக தயாரித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஏரி ,குளம்,...
On

கலைஞர் தொலைக்காட்சியில் “ரஞ்சிதமே” புத்தம் புதிய மெகா தொடர்!

அருண் – ரஞ்சிதா இடையே உருவாகும் காதல்..! கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “ரஞ்சிதமே” புத்தம் புதிய மெகாத்தொடருக்கு குடும்பங்களிடையே...
On

ஜெயா டிவியில் “மாத்தி யோசி” நிகழ்ச்சி!

ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ’காலை மலர்’ நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒரு பகுதி ‘மாத்தி யோசி’ காலை 8:40 மணிக்கு ஒளிபரப்பாகிறது....
On

ஜெயா தொலைக்காட்சியில் “பாரம்பரிய வைத்தியம்”

ஜெயா தொலைக்காட்சியில் நம் பாரம்பரிய மருந்துகளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்தும் விதமாக அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நோய்களுக்கான தீர்வுகளை நடைமுறையில் விளக்கி காண்பிக்கும் விதமாக...
On

புதுயுகம் தொலைக்காட்சியில் ஃபர்ஸ்ட் பிரேம் (FIRST FRAME) நிகழ்ச்சி!

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது “ஃபர்ஸ்ட் பிரேம்” (FIRST FRAME ) நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது...
On

கலைஞர் தொலைக்காட்சியில் தொடர் விறுவிறுப்பாக நகரும் “பொன்னி C/O ராணி” மெகாத் தொடர்!

மாயாவின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஐஸ்வர்யா..! ஐஸ்வர்யா – சின்னதம்பியின் திருமணம் நடக்குமா..? கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்...
On

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் “தேதி சொல்லும் சேதி” நிகழ்ச்சி!

வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி தன் நேயர்களுக்கு “தேதி சொல்லும் சேதி” எனும் ஒலி ஒளி தொகுப்பை காலை முதல் இரவு வரை ஒவ்வொரு...
On

புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2023

சீர்மிகு ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யும் “புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2023” வரும் செப்டம்பர் 2, சனிக்கிழமை, மாலை 6:00 மணிக்கு அண்ணா நகர் கிழக்கில் உள்ள அம்மா அரங்கத்தில்...
On

தமிழகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவுப் பெண் வெண்பா தொகுத்து வழங்கிய புதியதலைமுறை தமிழன் விருதுகள்!

சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழன் விருதுகள் விழா நடைபெற்றது. புதிய தலைமுறை சார்பில் பத்தாவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். இயக்குநர்கள் பாக்யராஜ்...
On