கலைஞர் டிவியில் கரு.பழனியப்பனின் “வா தமிழா வா” பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி!

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி “வா தமிழா வா”. தமிழ் சினிமாவில், தனித்துவமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் கரு.பழனியப்பன்...
On

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “வட்டமேசை விவாதம்” நிகழ்ச்சி!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடப்பு அரசியலை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் நோக்கில் சுவையான விவாதங்களின் வழியாக கொண்டு சேர்ப்பதுதான் “வட்டமேசை விவாதம்” நிகழ்ச்சி. தமிழகம் மற்றும் இந்திய அளவில்...
On

ஜெயா தொலைக்காட்சியில் “சுவையான சுற்றுலா” சமையல் நிகழ்ச்சி!

நாடுகள் கடந்த நாவின் சுவை, சுவையின் இலக்கணத்தை மாற்றும் ஒரு மாறுபட்ட சமையல் நிகழ்ச்சி “சுற்றுலா சமையல்” ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மதியம் 1:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தமிழகத்தின்...
On

புதுயுகம் தொலைக்காட்சியில் “ஷோ ரீல்”(SHOW REEL) நிகழ்ச்சி!

உங்கள் அபிமான புதுயுகம் தொலைக்காட்சியில், புதுப்பொலிவுடன் ஜனரஞ்சகமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிவருகிறது ‘ஷோ ரீல்’. திரைக்கு வந்த, வரவிருக்கும் புத்தம் புது திரைப்படங்கள் குறித்து சம்பந்தப்பட்ட படக் குழுவினருடன் படம் பற்றிய...
On

கலைஞர் தொலைக்காட்சியில் “கண்ணெதிரே தோன்றினாள்” மெகாத்தொடர்!

ருத்ரா வீட்டில் வெடிக்கும் பூகம்பம்..! வீட்டிற்கு தெரிய வரும் சிவா – சக்தியின் ரகசிய திருமணம்..! கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி...
On

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “ஈகோ இந்தியா” (Eco India) நிகழ்ச்சி!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் “ஈகோ இந்தியா” நிகழ்ச்சி ஞாயிறுதோறும் மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது . சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி ஈகோ இந்தியா....
On

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “உரக்கச் சொல்லுங்கள்” நிகழ்ச்சி!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனிக்கிழமை நண்பகல் 12:00 மணிக்கும், ஞாயிறு இரவு 8:00 மணிக்கும் “உரக்கச் சொல்லுங்கள்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அன்றாடம் சமூகத்தில் நடக்கும் அவலங்கள், அச்சுறுத்தும் நிகழ்வுகள், மக்கள்...
On

புதுயுகம் தொலைக்காட்சியில் “காலங்களில் அவன் வசந்தம்” நிகழ்ச்சி!

தமிழர்களின் வாழ்வில் தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலமாக இரண்டறக் கலந்து விட்டவர் கவியரசர் கண்ணதாசன். இசை வாத்தியங்களோடு அவரின் வரிகள் நிகழ்த்தும் அற்புதங்களை ரசிக்காதவர்கள் குறைவு. அவர் எழுதிக்...
On

ஜெயா டிவியில் “மனதில் உறுதி வேண்டும்” நெடுந்தொடர்!

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மங்களகரமான நெடுந்தொடர் “மனதில் உறுதி வேண்டும்” நடிகர் ராம்ஜி,நடிகை ப்ரீத்தி , நடிகை ஐஸ்வர்யா, நடிகர்...
On

கலைஞர் டிவியில் பார்த்திபனின் “இரவின் நிழல்” – சாதனைத் திரைப்படம்!

  நமது கலைஞர் தொலைக்காட்சியின் ஜூன் மாத திரைக் கொண்டாட்டத்தில், வருகிற ஜூன் 25 – ஞாயிறு பிற்பகல் 1.30 மணிக்கு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் “இரவின் நிழல்” திரைப்படம்...
On