புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “வீடு” நிகழ்ச்சி!

வீடு எப்படி அனைவரின் கனவாக இருக்கிறதோ அதே போல ஒரு வீட்டின் வடிவம் எப்படியிருக்கவேண்டும் என்ற கனவும் அனைவரின் உள்ளத்திலும் இடம் பெறுவதுண்டு. அந்த கனவுகளை நிறைவு செய்யும் தளமாக...
On

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் “செல்பி பொண்ணு”

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “செல்பி பொண்ணு” இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் தமிழகத்தில்...
On

ஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் “அஞ்சி நடுங்கிட” புதிய திரைப்படம்!

ஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) தயாரிப்பில் “அஞ்சி நடுங்கிட” எனும் புதிய திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது . இன்று (07-02-23) சென்னை பிரசாத் லேபில் இனிதே பூஜையுடன் தொடங்கப்பட்டது...
On

புதுயுகம் தொலைக்காட்சியில் “ஃபர்ஸ்ட் பிரேம்” (FIRST FRAME)

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது “ஃபர்ஸ்ட் பிரேம்” (FIRST FRAME ) நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது...
On

கலைஞர் தொலைக்காட்சியில் “ஆனந்தம்”

“தெய்வமகள்”, “திருமதி செல்வம்”, “நாதஸ்வரம்” என குடும்பங்கள் கொண்டிய நெடுந்தொடர்களை ஒளிபரப்பி வரும் கலைஞர் தொலைக்காட்சியில், அடுத்ததாக மக்களின் பேராதரவைப் பெற்ற “ஆனந்தம்” மெகாத்தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ்...
On

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “உரக்கச் சொல்லுங்கள்”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனிக்கிழமை நண்பகல் 12:00 மணிக்கும், ஞாயிறு இரவு 8:00 மணிக்கும் “உரக்கச் சொல்லுங்கள்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தனிமனித மற்றும் குடும்ப உறவுகள், சமூகப் பிரச்னைகள், அன்றாட...
On

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “கிச்சன் கேபினட்”

அன்றாட அரசியல் நிகழ்வுகளை நையாண்டியுடன் பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சிதான் கிச்சன் கேபினட். அரசியல் களத்தில் பம்பரமாகச் சுற்றிவரும் தலைவர்களின் கருத்துக்களை சுவாரசியமாக மாற்றி இளைஞர்களை கவரும் வகையில்...
On

ஜெயா தொலைக்காட்சியில் ‘என் சமையலறையில்’

ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:00 மணிக்கு பல்வேறு சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் சனிக்கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கு ‘என் சமையலறையில்’...
On

புதுயுகம் தொலைக்காட்சியில்‘அனுஷத்தின் அனுகிரஹம்’

’செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்‘’ என்பது வள்ளுவர் வாக்கு செவிக்கு செல்வம் என்பது கல்வி மட்டும் இன்றி சமகாலங்களில் வாழ்ந்த பெரியவர்களை பற்றியும் அவர்களாள் நடந்த அற்புதங்களை பற்றி கேட்பதும் செவிக்கு...
On

புதுயுகம் தொலைக்காட்சியில் “இளம்படை”

புதுயுகம் தொலைக்காட்சியின் “இளம்படை” நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளின் எண்ணங்களில் சமூக பொறுப்புணர்வை விதைத்து வருகிறார்கள். சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளை கையாள வழிகாட்டி வரும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த வாரம்...
On