கும்பகோணம் மகாமக திருவிழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் முழுவிபரங்கள்

இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீக திருவிழாக்களில் ஒன்றான கும்பகோணம் மகாமகம் திருவிழா நடைபெறவுள்ளதை அடுத்து இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கும்பகோணத்தில் குவியவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில்...
On

வேட்புமனு தாக்கலுக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். தேர்தல் கமிஷனர் அறிவிப்பு

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி மாற்றம் செய்ய, தொகுதிகள் மாற்றம் செய்ய ஆகியவற்றுக்கு ஏற்கனவே சமீபத்தில் இரண்டு...
On

போட்டி தேர்வில் பங்குபெறும் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி புத்தகங்கள் வாங்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், பார்வையற்றோருக்கான 3 நாள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை...
On

மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வருவதால் சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில்...
On

தமிழகத்தில் 25 டி.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம். டிஜிபி அசோக்குமார் உத்தரவு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.)...
On

240 இளைஞர்களுடன் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஜப்பன் சொகுசு கப்பல்

ஒவ்வொரு வருடமும் ஜப்பான் நாட்டின் சார்பில் இந்தியாவுக்கு வரும் சொகுசுக்கப்பலின் மூலம் உலக நாடுகளின் கலாசாரம், நிர்வாகத்திறன், தகவல் தொடர்பு, தலைமைப்பண்பு போன்றவற்றை அறிந்துகொள்ளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த...
On

சென்னையின் மற்றொரு சுற்றுலா தலமாகிறது சேத்துப்பட்டு ஏரி

சென்னை நகர மக்களுக்கு ஏற்கனவே கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் மிருகக் காட்சி சாலை, வள்ளுவர்கோட்டம் உள்பட பல சுற்றுலாதலங்கள் இருந்து வரும் நிலையில் அந்த வரிசையில்...
On

பத்திரப்பதிவில் மோசடியை தவிர்க்க புதிய மென்பொருள் விரைவில் அறிமுகம்

ரயில் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தியாவின் எந்த மூலையில் இருந்து எந்த ஊருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின்...
On

மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டத்தில் முதல் நாளில் 10 பேர்களுக்கு உதவி

நேற்று முன் தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா 108 ஆம்புலன்ஸ் சேவையின் மற்றொரு அங்கமாக விளங்கி வரும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடக்கி வைத்தார் என்பதை ஏற்கனவேஎ பார்த்தோம்....
On

ரயில் பயணிகளுக்கான 25 வகை தேநீர்கள் அறிமுகம். ஆப்ஸ் மூலம் ஆர்டர் செய்யலாம்

இந்தியன் ரயில்வே அவ்வப்போது ரயில் பயணிகளுக்கு பலவிதமான சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது புதியதாக 25 வகை தேநீரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக ஐ.ஆர்.டிசி.டி அறிமுகப்படுத்தியுள்ள...
On