தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செப்.2-ல் அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி அகில இந்திய அளவில் அஞ்சல்துறை தொழிற்சங்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் தமிழக தொழிற்சங்களும் கலந்து கொள்ள உள்ளன....
On
