முதல்முறையாக மணிரத்னம் படத்தில் இணையும் ஒளிப்பதிவாளர்

துல்கார் சல்மான், நித்யாமேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடக்கிவிட்டார். மீண்டும் ஒரு நட்சத்திரப் பட்டாளத்துடன்...
On

நடிகர் சங்கத்தில் வாக்களிக்கும் உரிமையை கருணாநிதி இழந்தது எப்படி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கத்தில் வாக்களிக்கும் உரிமை உள்ளவர்களின் வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்த வாக்காளர்...
On

அரசு சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கு ஆதார் அட்டை வழங்கிட மத்திய மாநில அரசு கடந்த சில மாதங்களாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆதார் அட்டை என்பது அடையாள அட்டையாக மட்டுமின்றி...
On

நெல்லை-எர்ணாகுளத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்

ரெயில் பயணிகளின் வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அவ்வப்போது தெற்கு ரெயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கி வருகிறது. இதனால் பயணிகள் நெரிசல் இன்றி பயணம் செய்ய பேருதவியாக உள்ளது. இந்நிலையில்...
On

சென்னை தின போட்டிகளில் பங்கு பெற தேவையான முழு விபரங்கள்

கடந்த 376 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சென்னை தின கொண்டாட்டம் இவ்வாண்டும் மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே நேற்று பார்த்தோம். இந்நிலையில்...
On

சென்னையில் 41வது கம்பன் விழாவின் நிகழ்ச்சி நிரல்

சென்னையில் ஒவ்வொரு வருடமும் கம்பன் விழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 40 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கம்பன் விழா 41வது ஆண்டாக வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட்...
On

டி.ராஜேந்தருக்கு விஜய் செய்த மேலும் ஒரு உதவி

சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியிருந்த நிலையில் இளையதளபதி விஜய் தானாகவே முன்வந்து, ‘வாலு’ படத்தின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து, அந்த...
On

பிரபல நடிகை சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

பிரபல நடிகை சினேகாவுக்கு இன்று அதிகாலை ஆண்குழந்தை பிறந்துள்ளது. சென்னை மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாகவும், பிரசவத்திற்கு பின்னர் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் சினேகாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பிறந்த...
On

பிளஸ் 2 செப்டம்பர் தேர்வு அட்டவணை அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மேலும் தனித்தேர்வர்கள் ஆகியோர்களுக்கு வரும்...
On

74 காலியிடங்களுக்கு 2,22,771 விண்ணப்பம். குரூப் 1 விண்ணப்பதாரர்களின் விபரங்கள்

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி தற்போது முடிவடைந்தது. வெறும் 74 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 22 ஆயிரத்து...
On