சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை (செப்.17) திறந்திருக்கும்.வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், நாளை மிலாடி நபி அரசு விடுமுறை என்பதால் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *