நாளை மறுநாள் முதல் ஏப்.15 வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை மறுநாள் முதல் ஏப்.15 வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்