கலசபாக்கம்.காம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களை வரவேற்கிறோம்!

நமது கலசபாக்கத்திற்கு வருகை தரும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான திரு. எடப்பாடியார் அவர்களை, கலசபாக்கம்.காம் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம். மேலும், நமது இணையதளம் கலசபாக்கம்.காம் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடியார் மற்றும்...
On

எம்.பி.பி.எஸ் முதல் சுற்று கலந்தாய்வு -இன்று முடிவு வெளியீடு!!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கியது. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
On

10 நிமிடங்களிலேயே முடிந்தது!

அக்.17ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வோருக்காக ரயில் முன்பதிவு காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான டிக்கெட் முடிந்தது.
On

சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை!

கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வாகனகரம், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
On

4.06 லட்சம் பேர் பயணம் !!

சென்னை மெட்ரோவில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஒரே நாளில் 4.06 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 16) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9275.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9280.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 5...
On

15 மணிநேரம் காத்திருப்பு!!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள்...
On

வட பழனியில் ரூ.8 கோடி ஆகாய மேம்பாலம் ஒப்புதல்!!

சென்னை வட பழனியில் புதிய மற்றும் பழைய மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் ரூ.8 கோடி ஆகாய மேம்பால திட்டத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.
On

எழும்பூர்-திருச்சிக்கு சிறப்பு ரயில்!!

சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு சிறப்பு ரயில்.. இன்று இரவு 11.10க்கு புறப்பட்டு நாலை காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.. 12 பெட்டிகள்...
On

சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

ஆடிக் கிருத்திகையையொட்டி அரக்கோணம் – திருத்தணி இடையே இன்று முதல் ஆக.18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். – தெற்கு ரயில்வே அறிவிப்பு.
On