டுவிட்டர் இணையதளத்துடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த...
On

சென்னை மெரினாவில் சுற்றுச்சூழலில் மாற்றம். காவல்துறை ஆணையர் தகவல்

சென்னை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்து வரும் மெரீனா கடற்கரைப் பகுதியில் பறவைகளால் சுற்றுச்சூழலியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சென்னை...
On

15 நாட்களில் ரூ.8 லட்சம் வருமானம். சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்காவிற்கு அமோக வரவேற்பு

சென்னை மக்களுக்கு மெரினா பீச் உள்பட பல சுற்றுலா பகுதிகள் இருந்தபோதிலும், சமீபத்தில் தொடங்கப்பட்ட சேத்துப்பட்டு பூங்காவுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது. இந்த பூங்காவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின்...
On

தேர்தல் நடத்தை விதிமுறையால் மெட்ரோ ரயில் பணிகள் பாதிப்பு

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகியுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்,...
On

100% வாக்குப்பதிவிற்காக சென்னையில் கையெழுத்து இயக்கம்

வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் கமிஷனால் எடுக்கப்பட்டு வரும் அதே நேரத்தில் தேர்தலில் 100% வாக்களிக்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு...
On

தமிழக சிறைகளில் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்த முடிவு

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகள், மகளிர் சிறப்பு சிறைகளில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாக பல்வேறு புகார்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் சிறைகளின் பாதுகாப்பை அதிகப்படுத்த மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட...
On

தேர்தல் பிரச்சாரத்தில் சமூக வலைத்தளங்களின் பங்கு

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை சந்திப்பது குறித்த வியூகம், கூட்டணி,...
On

சென்னை வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க 3 சிறப்பு மையங்கள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதில் தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்தகட்டமாக வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை...
On

இன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு ஆரம்பம். தயார் நிலையில் பறக்கும்படை

சமீபத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆரம்பமாகி தற்போது அவர்கள் தேர்வை எழுதி வரும் நிலையில் இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை...
On

தமிழக தேர்தல் களத்தில் பெண்களின் பங்கு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16-ஆன் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். முதல்வர் வேட்பாளரில் இருந்து தேர்தல்...
On