வண்டலூர் பூங்காவில் திறந்த வெளியில் ஆரஞ்சு நிற புலிக்குட்டிகள். பார்வையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை அருகேயுள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சமீபத்தில் ஆரஞ்சு நிற புலிக் குட்டிகள் பிறந்த செய்தி அனைவரும் அறிந்ததே. இந்த புலிக்குட்டிகளை இதுவரை பார்வையாளர்கள் பார்க்க முடியாத...
On

அஞ்சலக ஆயுள் காப்பீடு 100% கணினிமயமாக்கம்: சென்னை மண்டல அஞ்சல் துறை தகவல்

பி.எல்.ஐ. எனப்படும் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகியவற்றின் அனைத்து செயல்பாடுகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர்...
On

இன்று முதல் 16ஆம் தேதி வரை இந்திய-ஜப்பான் கடற்படையினர் வங்கக்கடலில் கூட்டு பயிற்சி

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் இணைந்து வங்க கடலில் வரும் 15ஆம் தேதி கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அறிவித்துள்ளது. இதற்காக நேற்றிரவு சென்னைக்கு வருகை...
On

பராமரிப்பு பணி காரணமாக வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

தெற்கு ரயில்வே அவ்வப்போது ரயில் தண்டவாளம் உள்பட பலவிதமான பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் மின்சார ரெயில்...
On

ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு சென்று வரும் நிலையில் இவ்வருடத்திற்கான ஜெருசலேம் புனித பயணத்திற்கு செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு...
On

பங்குச்சந்தையில் இணையாத எல்.ஐ.சியின் புதிய திட்டம் ‘ஜீவன் ஷிகர்’

எல்.ஐ.சி என்னும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பங்குச்சந்தையுடன் இணைந்த பல காப்பீடு திட்டங்களை கடந்த சில வருடங்களாக அறிமுகப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதியதாக பங்குச் சந்தையுடன் இணையாத...
On

20 சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு புரஜொக்டர்கள். மேயர் வழங்கினார்

தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தை சென்னை மாநகராட்சியின் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி வரும் நிலையில் தற்போது சென்னை...
On

சென்னையில் ஜனவரி 13 முதல் 24 வரை புத்தகக் கண்காட்சி

தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நாளை முதல் அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு...
On

சென்னை சேத்துப்பட்டு அஞ்சல் அலுவலகம் இடமாற்றம்

சென்னை சேத்துப்பட்டு அஞ்சல் அலுவலகம் நேற்று முன் தினம் அதாவது ஜனவரி 9ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இதுவரை செயல்பட்டு வந்த அஞ்சலகம் “11/5,...
On

பொங்கல் திருநாளை முன்னிட்டு மேலும் சில சிறப்பு ரயில்கள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு ரெயில்களில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் ஏற்கனவே ஒருசில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில்...
On