தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று உயர்வு

தங்கத்தின் விலை இன்று(02.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து ரூ. 2,549.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,392.00 ஆகவும் உள்ளது. 24...
On

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மற்றும்10ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கியது

மத்திய கல்வி வாரியம் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின. 10–ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி 26–ந் தேதி வரையும்...
On

அஜித்குமார் – ஷாலினி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகர் அஜித்குமார் ஷாலினி தம்பதியினருக்கு இரண்டாவது வாரிசாக ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கையில் கடந்த 2008...
On

உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீடு: கமல் உருக்கம்

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோரின் நடிப்பில் “ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல்’, “திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம் “உத்தம வில்லன்.’ ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்தப் படத்துக்கு...
On

அரசு வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: மத்திய அரசு

அரசு பணியில் காலியிடங்களை நிரப்பும் பொழுது ஒவ்வொரு துறையும் செயல்படுத்தப்படும் நடைமுறையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசின் ஒவ்வொரு...
On

இந்திய பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவக்கம்

இன்று(02.03.2015) காலை(10.00) இந்திய பங்குச்சந்தை 171.87 புள்ளிகள் உயர்ந்து 29,533.37 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 58.70 புள்ளிகள் உயர்ந்து 8,960.55 ஆக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு...
On

பட்ஜெட் தாக்கல் : விலை உயரும் மற்றும் குறையும் பொருட்கள் எவை?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2015-2016ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். . இதில், வரிவிதிப்பில் செய்த மாற்றங்களின் காரணமாக விலை உயரும், குறையும் பொருட்களின்...
On

மத்திய பொது பட்ஜெட் 2015-16: சிறப்பு அம்சங்கள்

            சிறப்பு அம்சங்கள் : நடப்பு நிதியாண்டில், நாட்டின் பாதுகாப்புக்காக  இராணுவர்திற்காக ரூ 2,46,727 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது தூய்மை இந்தியா திட்டத்திற்கு...
On

மேலும் 13 ரெயில் நிலையங்களில் செல்போன் மூலம் மின்சார ரெயிலுக்கான டிக்கெட் வசதி

செல்போன் மூலமாக மின்சார ரெயிலுக்கான டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் வசதியை சென்னை கடற்கரை, எழும்பூர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 5 ரெயில் நிலையங்களில் தெற்கு ரெயில்வே...
On

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் துவக்கம்

இன்று காலை(28.02.2015) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை உயர்வுடன் முடிந்த பங்கு வர்த்தகம் இன்று காலையும் உயர்வுடன் துவங்கியுள்ளது. நேற்று மாலை மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 29,220.12...
On