சென்னையில் பெய்துவரும் கனமழையால் அண்ணா சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், வாகனங்கள் மெதுவாக இயங்கியதால் அண்ணா மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *