பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

குன்றத்தூர் பகுதி: பாலாஜி நகர், அம்மன் கோயில் தெரு, பூஜா அவென்யூ, குருவாயூரப்பன் நகர், மணஞ்சேரி பகுதி, திருப்பதி நகர், ஜனனி நகர், சுப்புலட்சுமி நகர், சரவணா நகர், அம்பாள் நகர் குன்றத்துhர், குன்றத்துhர் பஜார் பகுதி.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *