சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடைபடும். 16.10.2019 (இன்று) சென்னையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பின்வரும் பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

கே.கே.நகர் பகுதி : கே.கே.நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம் ஒரு பகுதி, பிருந்தாவன் நீட்டிப்பு, நக்கீரன் தெரு, கிண்டி ஒரு பகுதி, ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம் ஒரு பகுதி, வடபழனி ஒரு பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *