திருப்பதி கோயிலில் தொடர்ந்து 25வது மாதமாக ₹100 கோடிக்கு மேல் காணிக்கை செலுத்திய பக்தர்கள். மார்ச் மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ₹118 கோடி கிடைத்துள்ளதாகத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *