திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச-23ம் தேதி முதல் ஜன- 1 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக 6.47 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த 10 நாட்களில் உண்டியலில் பக்தர்கள் ரூ.40.24 கோடி காணிக்கைகள் செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *