திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் தமிழர் ஆன்றோர் அவை சார்பில் 400 அடி நீளமுள்ள பதாகையில் 1,330 குறட்பாக்களையும் அச்சிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள, திருவள்ளுவர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ளது.