சென்னை: பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நிதிக்கு

ஜன., 1 முதல், மார்ச், 31 வரை, 8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களுக்கும் 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *