தமிழக மின்வாரியம்: சென்னையில் 10-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கொரட்டூர்: எம்.டி.எச். சாலை, யாதவாள் தெரு, தெற்கு மற்றும் வடக்கு மாட வீதி தெரு, பஜனை கோயில் தெரு, ஜகதாம்பிகை நகர், மூர்த்தி நகர், மூர்த்தி சாமி காலனி, காக்காய் பள்ளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *