இன்று(20/04/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 555.89 புள்ளிகள் குறைந்து 27,886.21 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 157.90 புள்ளிகள் குறைந்து 8,448.10 ஆகவும் முடிந்தது.

English Summary: Stock Market Ends with Decrease Today.