சென்னையில் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பொறியியல் பயன்பாட்டு மையம் அமைக்க EATON நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். 200 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *