ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோயிலின் நடை நாளை(13/09/2024) திறக்கப்படும் என தேவஸ்வம் போர்டு அறிவிப்பு ஓணம் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் செப்.15,16ல் சிறப்பு விருந்து வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *