ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வு இன்று (செப். 20) முதல் செப். 29 வரை நாடு முழுவதும் 24 மையங்களில் நடைபெறவுள்ளது 1,056 காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்நிலை தேர்வு நடத்தி 14,627 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்; 14,627 பேரில் 650 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *