சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி, மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்.வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 1.70 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்வார்கள் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *