பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை (பிப்ரவரி 24) முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *