சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிந்த கோரமண்டல் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குழாயில் உடைப்பு ஏற்பட்டு அமோனியா வாயு கசிந்ததில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *