விளம்பி வருடம் மாசி 2, பிப்ரவரி 14 ஆம் நாள் வியாழன் கிழமை வளர்பிறை நவமி திதி பகல் 02.54 மணிவரை அதன் பின் வளர்பிறை தசமி திதி ரோகிணி நட்சத்திரம் இரவு 10.27 மணிவரை அதன் பின் மிருகஷீரிடம் நட்சத்திரம் ஐந்திரம் நாமயோகம் கௌலவம் கரணம் அதன் பின் தைதூலை கரணம் மரணயோகம் நேத்திரம் – 2 ஜீவன் 1/2.

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் : 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் : காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை : காலை 09-00மணி முதல் 10-30 மணி வரை

சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *