மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள +2 பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது.தேர்வு துறையின்...
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு; 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள் மற்றும் சீருடைகளை இன்று விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்புஇறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் 2 மாதத்தில் மீண்டும் மறுதேர்வு...
ஐஐடியில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றோடு, ஆராய்ச்சி திட்டப்பணிகளை எடுத்துரைக்கும் 60-க்கும் அதிகமான தொழில்நுட்ப அரங்குகளையும் மக்கள் பார்க்கலாம். முன்பதிவு செய்ய...
தமிழகத்தில் கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்புக்கு டிச.12-ம் தேதி நடைபெற இருந்த (பல மாவட்டங்களில் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட) அரையாண்டு பாடத் தேர்வுகளை நாளை டிச.21-ம் தேதி...
கனமழையால் விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு. கனமழை காரணமாக 20 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு இன்று தொடங்குகிறது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 90 பணியிடங்களுக்கு தேர்வு; முதல்நிலை தேர்வு ஜூலை 13இல்...
சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற Placementல் நியூயார்க்கில் உள்ள Jane Street நிறுவனம், மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.3 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது. இதுவரை ஐஐடி-யில் Placement மூலம் வழங்கப்பட்ட...
தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.27) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.