வெயில் குறைந்து மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி,...
On

கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் செயல்பட தொடங்கின

சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் செயல்பட தொடங்கின. பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்...
On

ரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்கள். ரெப்போ வட்டி விகிதம் 4.4 % லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது; குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன்...
On

நுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்?

காய்கறி மற்றும் பழங்களை கழுவுவதற்கு முன் நம்முடைய கைகளை நன்றாக கழுவ வேண்டும். தண்ணீரில் மஞ்சளை சேர்த்து காய்கறி மற்றும் பழங்களை 15 நிமிடம் ஊற வைத்து பிறகு ஓடும்...
On

சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில், கொரோனா பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற 2500 களப்பணியாளர்கள் தேர்வு

சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில், கொரோனா பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற 2500 களப்பணியாளர்கள் தேர்வு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி சென்னை...
On

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் மேலும் வலுவடைந்து சூப்பர்...
On

மின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில்...
On

பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. மண்டலவாரியாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல்

பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. மண்டலவாரியாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல்
On

சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா தொற்று பரவுமா?

சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா நுண்கிருமி பரவும் என்பதற்கான எந்த சான்றும் இதுவரை இல்லை. எனினும் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள் பய்னபடுத்திய பிறகு கைகளை நன்றாக...
On

பெருநகர சென்னை மாநகராட்சியில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், தற்போது சிகிச்சை பெருபவர்களின் மண்டலவாரி விவரம்

பெருநகர சென்னை மாநகராட்சியில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், தற்போது சிகிச்சை பெருபவர்களின் மண்டலவாரி விவரம்
On